Sunday, March 28, 2010

தொடாத விழிம்புகள்


மானிடப் பயணம்
என்றும் !
அதன்
விழிம்பு நிலையை
அடைவதில்லை !!
மானிடப் பயணம்
அதன்
விழிம்பு நிலையை
அடையும்போது
அது !
மானிடம் அல்ல ?

No comments: